முகக்கவசம் அணியாத 12 பேர் கைது!

Date:

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற காரணங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, இதனை தெரிவித்தார். கடற்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் மொத்தம் 3,202 பேர் இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான செயல்பாடுகள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறுவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், நாட்டில் உள்ள சட்டங்களுக்கு இணங்க செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் டிஐஜி கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...

பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள்

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு...

பெற்றோல் வாகனங்களிற்கான QR முறை ஒரு வாரத்திற்கு இரத்து!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்