யானைகளால் பாதிக்கப்படும் மண்டூர் விவசாயிகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டாகாசம் தொடர்வதால், அப்பகுதி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் இரவு முழுவதும்...