தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை பெற முடியாமல் உள்ள குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கும் சிறப்பு வேலைத்திட்டத்தை அரசு...
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று...
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது...
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன்...
உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம் கிடைக்கும் என அரசு நம்பிக்கை
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதால், இலங்கை மக்களுக்கு விரைவில் எரிபொருள் விலை...