2வது நாளாக தொடரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
முல்லைத்தீவில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவருகின்றார். முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவரால் நீதி கிடைக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....