வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணி ஒருவர், சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ததற்காக இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 29...