இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஆசிப் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த இளைஞரின் குடும்பத்தினர், அவரது...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர்...
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக...
சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீசனின் மரணம் தொடர்பாக அவரது கணவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பெப்ரவரி 15, 2025 அன்று, உதவிப் பிரதேச...
டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான டெக்ஸ்ட் சாட்...