யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஊழியர்கள்!
யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இன்று (8) இடம்பெற்ற யாழ் மாநகரசபை அமர்வில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. எனினும், இன்று இது...