சென்னை கோட்டையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். அதன் பிறகு சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு விருதுகளை வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு மிகு...
சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேசியதாவது:-
தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே! சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே ‘நீதியரசர்களே! அமைச்சர் பெருமக்களே! பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே! தலைமைச் செயலாளர் முதலிய...
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர...
இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு- முதலமைச்சர்
ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால், இந்த 100 நாட்களில் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவடைவதை எண்ணி...
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21ம் தேதி...