27.3 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : முல்லைத்தீவு

இலங்கை

குரங்கு மோதி விபத்தில் இளம் தாய் பலி

Pagetamil
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதான இளம் குடும்பப் பெண் அகிலன் தனுஷியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (24) இடம்பெற்ற...
குற்றம்

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது கல்வீச்சு

Pagetamil
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது அரக்கத்தனமான கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், வாடகை அடிப்படையில் பேருந்து ஒன்றினைப் பெற்று பயணம்...
இலங்கை

பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

Pagetamil
மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில்...
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Pagetamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
இந்தியா

2வது நாளாக தொடரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

Pagetamil
முல்லைத்தீவில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவருகின்றார். முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவரால் நீதி கிடைக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

Pagetamil
வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...
இலங்கை

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதகு வைத்த குளம் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் சாந்தரூபன் ஜீவனந்தினி எனும் 53 வயதினையுடைய...
இலங்கை

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

Pagetamil
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான கேமன்குமார, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின்...
இலங்கை

தூக்கில் போடப்பட்ட நாய் – மாங்குளத்தில் பரபரப்பு

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில், பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் ஒரு பெண்ணின் ஆடு உயிரிழந்ததுள்ளது. இதனால், இரு தரப்பினருக்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, ஆட்டின் உரிமையாளர் பெண், நேற்று (25.01.2025) இணக்கசபையில் புகார் கொடுத்துள்ளார்....
இலங்கை

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் தேவையான வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கான நிதி, 2025ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட...
error: <b>Alert:</b> Content is protected !!