இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை
இலங்கைக்கு தஞ்சம் கோரிய மியான்மார் அகதியின் பிரசவம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20ம் திகதி) இரவு நடந்துள்ளது. அந்நிய நாட்டின் 115 அகதிகளில் ஒருவராகக் கருதப்படும், குறித்த கர்ப்பிணி தாய் ஒருவர்...