மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய மாணவி
மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், 18 வயதான மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை...