மனநோயாளர் பிரிவுக்குள் வைத்தியர் அர்ச்சுனா புகுந்ததால் பரபரப்பு!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுயேச்சை அணியாக களமிறங்கியுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மனநோயாளர் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சென்ற அர்ச்சுனா, அங்குள்ளவர்கள் சிலருக்கு பானங்கள்...