வெளிநாட்டு பெண்ணை காதலித்த நபர் தற்கொலை
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல்சேனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த இந்த இளைஞர், புலம்பெயர் தமிழ்ப் பெண்ணொருவருடன் காதல்...