பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி
மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில்...