பாலியல் மருத்துவரிடம் போய் வந்ததால் வினை; கணவனை விசம் வைத்தே கொன்ற மனைவி!
கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கர்ப்பிணி மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் மருத்துவரின் பேச்சை கேட்டு மனைவியிடம் அடங்க மறுத்த மாப்பிள்ளைக்கு விசம் வைத்து கொன்றதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார். ஈரோடு மாவட்டம்...