Pagetamil

Tag : பருத்தித்துறை நீதிமன்றம்

இலங்கை

அக்கா மகனுக்காக பருத்தித்துறை நீதிமன்றத்தில் மதுபோதையில் வந்த பொலிஸ்காரருக்கு விளக்கமறியல்!

Pagetamil
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ்...
இலங்கை

கைக்குண்டை வெடிக்க வைக்க அனுமதி கேட்ட பொலிசார்… பொய் வழக்கென நிராகரித்த நீதிமன்றம்: யாழின் முன்னணி போதை வியாபாரிக்கு நாளை வரை விளக்கமறியல்

Pagetamil
போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்டத்தில் முன்னணி போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவராக கருதப்படும் துன்னாலை ரஞ்சித் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொ.கிரிசாந்தன் உத்தரவிட்டார். இதேவேளை, துன்னாலை ரஞ்சித்திடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட...
இலங்கை

யாழில் போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் 1 வருடத்துக்கு இரத்து!

Pagetamil
போதையில் தனியார் பேருந்தை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (13) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பருத்தித்துறை- கொடிகாமம் மார்க்கத்தில்...
இலங்கை

பி 2 பி பேரணி: பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாதென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளிகள் சார்பில்  பிரதி...
இலங்கை

பொத்துவில்- பொலிகண்டிக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்யக் கோரி நகர்த்தல் பத்திரம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்த ஜனாதிபதி...
error: <b>Alert:</b> Content is protected !!