பேருந்தில் பயணப்பையிலிருந்து 123 தோட்டக்கள் மீட்பு
பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்ட பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டக்கள் சிறிய இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து...