Pagetamil

Tag : நுவரெலியா

குற்றம்

மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபசார விடுதி – சுற்றிவளைப்பில் அறுவர் கைது

Pagetamil
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நுவரெலியாவில் மசாஜ் நிலையம் போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியில் இருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா – கண்டி பிரதான வீதியில், பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம்...
மலையகம்

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

Pagetamil
நுவரெலியாவின் உயர் வனப் பகுதியில் நிலவும் கடுமையான தொடர் மழையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...
மலையகம்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

Pagetamil
நுவரெலியாவின் சாந்திபுராவில் அமைந்துள்ள Eagle’s Viewpoint கண்காணிப்பு தளம், இன்று (26) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய ஈர்ப்பிடமாக இது திகழ்கிறது. இலங்கையின் கடல் மட்டத்திலிருந்து...
மலையகம்

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

Pagetamil
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் 14ம் திகதி பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் கூரிய ஆயுதம்...
மலையகம்

மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

Pagetamil
நுவரெலியா டோப்பாஸ் பகுதியில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை சுட்டுக் கொன்ற  கணவன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 32 வயதுடைய கணவன் மனைவி தம்பதியரே இவ்வாறு...
மலையகம்

தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்து: 21 பேர் படுகாயம்!

Pagetamil
42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21) காலை இவ்விபத்து...
மலையகம்

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

Pagetamil
நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. நுவரெலியா கிரகரி வாவியில் நுவரெலியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் பான்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள்...
error: <b>Alert:</b> Content is protected !!