Pagetamil

Tag : நிதி மோசடி

கிழக்கு

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் , முன்னாள் கணக்காளருக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

Pagetamil
கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(20)...
இலங்கை

ரூ.74 இலட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி சதொச கிளை முகாமையாளர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம், சாவகச்சேரி லங்கா சதொச கிளையின் முன்னாள் முகாமையாளர், 74 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தின் நாளாந்தப் பணத்தை...
கிழக்கு

நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் சிக்கியுள்ளது: கல்முனை மாநகரசபை முதல்வர்

Pagetamil
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும்...
இலங்கை

நிதி முறைகேடா?: ‘கோட்டாகோகம’விலிருந்து மோட்டிவேஷன் அப்பாச்சி விரட்டியடிப்பு!

Pagetamil
காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ‘கோட்ட கோ கம’ அரசாங்க எதிர்ப்புப் போராட்ட தளத்தன் முக்கிய பிரமுகராக விளங்கியவரும், சமூக ஊடகங்களில் அந்த போராட்ட உள்ளடகத்தை உருவாக்கியவருமான சமந்த பியுமல் சமரசிங்க என்றழைக்கப்படும் “மோட்டிவேஷன் அப்பாச்சி”...
இலங்கை

அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் இலங்கைத் தூதுவர்!

Pagetamil
2013 ஆம் ஆண்டு வாஷிங்டன், டி.சி.யில் புதிய தூதரகக் கட்டிடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக இலங்கைக்கான முன்னாள் தூதுவர் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்....
இலங்கை

மஹிந்தவின் ஏரிஎம் கார்ட்டை பயன்படுத்தி நிதி மோசடி!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 40 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கடந்த 6 வருடங்களாக பிரதமருக்கு சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 40...
error: <b>Alert:</b> Content is protected !!