தாயுடன் உறங்கிய நிலையில் குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு துயர சம்பவம் பதிவாகியள்ளது. தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 16ம் திகதி (நேற்று முன்தினம்) இரவு, தாயாரிடம் பால்...