ஏறாவூரில் மதுபோதையில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்
ஏறாவூர், மயிலம்பாவெளி பிராதான வீதியில், மதுபோதையில் சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகரை நிறுத்தி, தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை...