நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள், தற்போது தங்களது பலத்தை இழந்த பின்னர் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து, மக்கள் மத்தியில் பெரும் விமானங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின்...
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24...
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒரு உடன்படிக்கையை, இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்க உள்ளன.
தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில்...
6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற கைதிகளை அடையாளம் காணும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை...
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று, "டஜன் கணக்கான அணுகுண்டுகளை விட" ஹோர்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமானது என்றும், அந்த முக்கிய நீர்வழியைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
"இந்த மூலோபாயப் பாதை டஜன்...