யாழ் ஊடகவியலாளர் ஒருவர் 4ஆம் மாடியில் விசாரணை!
யாழ் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கொழும்பு நாலாம்்் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்சன் என்பவரே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு நாலாம்...