யாழில் நடந்த ஏட்டிக்குப்போட்டி வாள்வெட்டு: ஆவா ரௌடிக்குழு சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள்...