தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினரை பொறி வைத்து பிடித்து கொலைவெறி தாக்குதல்: யாழில் சமூகவிரோதிகள் அடாவடி!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...