27.3 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : கொலை

இலங்கை

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

Pagetamil
தனிப்பட்ட தகராறின் விளைவால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15.12.2024 ஞாயிற்றுக் கிழமை) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82...
இலங்கை

நண்பர்களின் வழியில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிர்மாய்த்த நண்பி

Pagetamil
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன்  தொடர்புடையதென தெரியவந்துள்ளது. . கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
இலங்கை

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை

Pagetamil
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00...
உலகம்

ஹிஸ்புல்லா தலைவரை இலக்கு வைத்து லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்

Pagetamil
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. “எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...
கிழக்கு

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம்: பெண் மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்!

Pagetamil
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்...
இலங்கை

மச்சாளில் ஏற்பட்ட காதலில் 2வது உயிர்ப்பலி: இளம்பெண்ணை கொன்ற சந்தேகநபர் சிறையில் தற்கொலை!

Pagetamil
அகுருவாதோட்டை உருதுதாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் பதினொரு மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலம் நேற்று (22) பிற்பகல்...
இலங்கை

கல்வியங்காடு கொலை: சிறுமியை சீரழித்த குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை; திடுக்கிடும் தகவல்கள்!

Pagetamil
...
இலங்கை

நெடுங்கேணி கொலை: ‘என்னை சுட முயன்றதால் துப்பாக்கியை பறித்து சுட்டேன்’: கைதானவர் வாக்குமூலம்!

Pagetamil
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலையில் கைது செய்யப்பட்டார். தன்னை இடியன் துப்பாக்கியினால் சுட முயன்றபோது, அதை பறித்து திருப்பிச் சுட்டதாக அவர்...
இலங்கை குற்றம் முக்கியச் செய்திகள்

ஒரு தலைக்காதலன் வெறிச்செயல்: காதலிக்க மறுத்த இளம் குடும்பப் பெண்ணை சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

Pagetamil
 ...
மலையகம்

சொல்லாமல் போன மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த கணவன்!

Pagetamil
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, கணவன் தற்கொலை செய்துள்ளார். தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவெல பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம்  நேற்று முன்தினம் (04) இரவு நடந்துள்ளது. கொட்டாவெல...
error: <b>Alert:</b> Content is protected !!