30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil

Tag : கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன்

கிழக்கு

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில், குடும்பத் தகராறினால் ஏற்பட்ட கை கலப்பு சண்டையின் போது, 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரை அவரது சகோதரனே கூரிய ஆயுதத்தால் தாக்கிக்...
இலங்கை

குடும்ப மோதல் கொலை வழக்காக மாறியது: மதுரங்குளியாவில் நடந்த சோக சம்பவம்

Pagetamil
மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் (30)...
இலங்கை

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

Pagetamil
தனிப்பட்ட தகராறின் விளைவால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15.12.2024 ஞாயிற்றுக் கிழமை) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82...
error: <b>Alert:</b> Content is protected !!