Pagetamil

Tag : கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை சுத்தமாக்கல்

Pagetamil
திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதிகளில் மாபெரும் சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும்...
கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

Pagetamil
கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். அனுமதி கிடைத்ததும், போட்டிப் பரீட்சை மூலம் வேலையில்லா...
கிழக்கு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஊழலை விசாரிக்க குழு நியமனம்

Pagetamil
முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைக்கேடுகள்...
கிழக்கு

கிழக்கு மாகாண ஆளுநருடன் கணக்காய்வு அதிகாரிகளின் சிறப்பு கலந்துரையாடல்

Pagetamil
நேற்று (30) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில், கிழக்கு மாகாண கணக்காய்வுத் துறை அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்...
கிழக்கு விமர்சனம்

திருகோணமலை தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம்

Pagetamil
இன்று (29) மதியம் 12 மணியளவில் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாண வீதிப்...
கிழக்கு

திருகோணமலையில் மணல் அகழ்வு பிரச்சினை: ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் கலந்துரையாடல்

Pagetamil
இன்றைய தினம் (28) திருகோணமலையில் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...
கிழக்கு

முன்னைய பரீட்சை பெறுபெற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு

Pagetamil
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாகாண ஆசிரியர் பரீட்சையை எழுதி, நேர்முகத் தேர்வில் தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்குமிடையே இன்று (27) திருகோணமலை ஆளுநர்...
கிழக்கு

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தினம்

Pagetamil
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்தும் நோக்கில் இன்று (21) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண...
கிழக்கு

ஜப்பானிய தூதுவரும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு

Pagetamil
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமட்டா (Akio ISOMATA) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (21) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில்...
கிழக்கு

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தினம்

Pagetamil
இன்றைய தினம் (21) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் ஒழுங்கு செய்யப்பட்டு...
error: <b>Alert:</b> Content is protected !!