கொட்டாஞ்சேனையில் தொடரும் துப்பாக்கிச்சூடு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (21) துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பொத்த வீதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கிராண்ட்பாஸ் பொலிஸாரின் நடவடிக்கையால்...