Pagetamil

Tag : எல்லை தாண்டிய மீன்பிடி

இலங்கை

இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

Pagetamil
எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட...
இலங்கை

இலங்கை, இந்திய மீனவர்கள் கச்சதீவில் சந்திப்பு!

Pagetamil
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...
இந்தியா முக்கியச் செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்கு: தமிழக அரசை வலியுறுத்தும் ராமதாஸ்!

Pagetamil
தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (19) தன்...
இலங்கை

இலங்கை- இந்திய மீனவர்களை மோதவிடும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்: டக்ளஸை கோருகிறார் செல்வம்!

Pagetamil
இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க...
error: <b>Alert:</b> Content is protected !!