திருகோணமலையில் தொழிற்சந்தை நிகழ்வு
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் விருந்தோம்பல் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழிற்சந்தை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (23) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு...