அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
நாட்டை திறம்பட ஆள முடியாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கம் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். மக்களை பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய...