எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி – தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது...