29.1 C
Jaffna
April 13, 2025
Pagetamil

Tag : அநுராதபுரம்

இலங்கை

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

Pagetamil
வவுனியா மாவட்டம், மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா பொலிஸார் வழங்கிய தகவலின்படி, குறித்த துயரச் சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றது. அநுராதபுரம்,...
இலங்கை

அர்ச்சுனாவின் வழக்கில் பெயர் மாறுபாட்டால் குழப்பம்

Pagetamil
நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம்...
இலங்கை

ஹபரணையில் கைதான ஆயுதக் குழு

Pagetamil
ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில், நான்கு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் பயணித்த ஐவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21) நடைபெற்றதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான சந்தேக நபர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த...
இலங்கை

பொலிஸாருடன் முரண்பட்ட எம்.பி. அர்ச்சுனா

Pagetamil
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) காலை ஒரு முரண்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அநுராதபுரம் ரம்பேவ பகுதியில், பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக எம்.பி. அர்ச்சுனா...
முக்கியச் செய்திகள்

எனக்குள் இரண்டு பேர் குடியிருக்கிறார்கள்; கோட்டாபயவுடன் பேசுபவர் மற்றவர்; தியான அறைக்குள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது: அன்னபூரணி அம்மா பாணியில் ‘ஆன்மீக விளக்கமளித்த’ ஞானாக்கா!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மீது செல்வாக்கை பயன்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சூனியக்காரியென்றும், சோதிடர் என்றும் விதவிதமாக அழைக்கப்படும் ஞானாக்கா மறுத்துள்ளார். மே 9 அன்று தனது சொந்த வியர்வை,...
error: <b>Alert:</b> Content is protected !!