நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து...
டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்கள் மற்றும் ஒரு துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம்...
ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்திக்கு...
மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (21) மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, நேற்றிரவு பால்மாவின் விலை உயர்ந்துள்ளது. நாளை மின்கட்டண உயர்வு பற்றிய அறிவித்தல் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, 12.5 கிலோகிராம் எடையுள்ள...
உடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை...