வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். கொலையாளியான, உயிரிழந்த பெண்ணின் மைத்துனர் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
நெடுங்கேணி, சேனைப்பிளவு, ஈட்டி முறிஞ்சான் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம்...
வவுனியா நெடுங்கேணி உட்பட தமிழர் பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றும் அரசின் திட்டமிட்ட செயலை எதிர்த்து இன்று (15) நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோத்தா மகிந்த அரசே திட்டமிட்ட...