Pagetamil

Tag : கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு

ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் எவருக்கும் அநீதி வேண்டாம் – கிழக்கு மாகாண ஆளுநர்

Pagetamil
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு போட்டியின் நேர்முகத்தேர்வுகள் இம்மாதம் 16, 17மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இதற்கான செயன்முறைப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (15)...
கிழக்கு

துருது பௌர்ணமி தினத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயம்

Pagetamil
ஆளுநரின் ரஜமஹா விகாரை விஜயம் இன்றைய தினம் (13.01.2025) துருது பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இலங்கையின் மிகப் பழமையான பௌத்த விகாரைகளில் ஒன்றான...
கிழக்கு

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

Pagetamil
சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளை மீளமைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் தொடர்பாக முக்கிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு இன்று (07.01.2025) திருகோணமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை PROCLIME நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிழக்கு மாகாண...
கிழக்கு

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு

Pagetamil
இன்று (03.01.2025) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் திரு. ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் திரு. Leavan S. Dzhagaryan அவர்களுக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
கிழக்கு

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் அரச வேலைவாய்ப்பு

Pagetamil
இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 2024ம் ஆண்டு ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு...
கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நியமனம்

Pagetamil
இன்றைய தினம் (26.12.2024) கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான...
கிழக்கு

பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த பிறப்பில் குயவனாகவே பிறப்பீர்கள்: அரச அதிகாரிகளிற்கு கிழக்கு ஆளுனர் எச்சரிக்கை!

Pagetamil
எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் பணத்தை தவறாக பயன்படுத்தினால் அடுத்த ஆன்மா குயவனாக பிறக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் அடுத்த ஆன்மா...
error: <b>Alert:</b> Content is protected !!