முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல்...