இல. 123, ரெசிடென்சி வீதி, மனையாவெளி, திருகோணமலையை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னராசா ஜீவராணி அவர்கள் 24.01.2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம்...
மாத்தளை இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலைஅன்புவழிப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சிங்காரவேல் இராமநாதன் அவர்கள் 22.01.2025 ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்காரவேல் இலட்சுமி அவர்களின் பாசமிகு புதல்வனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,...
செட்டியகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும், தற்போது ஆனந்தபுரம் கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று (22.01.2025) புதன்கிழமை காலமானார்.
(அன்னார் ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர், பூநகரி கல்விக் கோட்டம், பூநகரி பல...
மன்னார் பெரியகுஞ்சுகுளத்தை பிறப்பிடமாகவும் ..
மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி .மனோபாலன் மார்கிரட் (லீலா) அவர்கள் கடந்த 21ஆம் திகதி காலமானார்.
இவர் அமரர் திரு,திருமதி .குருசினு அவர்களின்...