நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது சபை அமர்வு இன்று (19) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
நேற்றைய சபை ஒத்திவைப்பு விவகாரத்தில் மாநகரசபை ஆணையாளரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தியிருந்தனர்.
மாநகர...
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,
அவர்களில் பெரும்பாலோர் திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் உள்ள கடைகளில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வானது சபைச் செயலாளர் இல்லாமையால் ஒத்தி வைத்தாக மாநகர முதல்வரால் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன் எந்தவித ஆதாரமற்ற செய்தியாகும். எனவே இதனை வன்மையாக கண்டிப்பதாக மாநகர...
நூற்றுக்கும் அதிகமான யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (18) மாலை...