spot_imgspot_img

கிழக்கு

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக இன்று சனிக்கிழமை (28) கல்லடி...

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

மட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றை உடைத்து...

சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...

ரூ.500 இலஞ்சம் வாங்கியவர் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் ரூ.500 இலஞ்சம் கேட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இலஞ்சம்...

திருமலையில் கடலடியில் அருங்காட்சியகம்

திருகோணமலையில் கடற்கரையைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள நீருக்கடியில் கடல்சார் அருங்காட்சியகம் கடற்படை சுழியோடிகளால் திறந்து வைக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் முழு மேற்பார்வையின் கீழ் கடற்படை சுழியோடிகளால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img