26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil

Category : கிழக்கு

சாணக்கியன் அணியினர் பிள்ளையானுடன் இணைந்தனர்: அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
சாணக்கியனின் வெற்றிக்கு தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த பிரதி நிதிகள் பலர் இன்று பிள்ளையானின் கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைத்து கொண்டதுடன் இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்....

நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டு மாநகரசபை அமர்வு இன்று இடம்பெற்றது!

Pagetamil
நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது சபை அமர்வு இன்று (19) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றைய சபை ஒத்திவைப்பு விவகாரத்தில் மாநகரசபை ஆணையாளரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தியிருந்தனர்....

திருகோணமலையில் வர்த்தக நிலையங்களில் கொரோனா கொத்தணி!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் உள்ள கடைகளில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து...

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

Pagetamil
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...

மட்டு.முதல்வர் கூறியது பொய்: மறுக்கிறார் ஆணையாளர்!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வானது சபைச் செயலாளர் இல்லாமையால் ஒத்தி வைத்தாக மாநகர முதல்வரால் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன் எந்தவித ஆதாரமற்ற செய்தியாகும். எனவே இதனை வன்மையாக கண்டிப்பதாக மாநகர சபை...

அம்பாறையில் ஊருக்குள் புகுந்த யானைப்படை!

Pagetamil
நூற்றுக்கும் அதிகமான யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (18) மாலை...

காணாமல் போன கணவனை மீட்டுத்தரக்கோரும் மனைவி!

Pagetamil
கொழும்புக்கு கடந்த 09ம் திகதி கூலி வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள திருகோணமலை , பூநகர் – ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த நபரை மீட்டுத்தருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த நபரிடமிருந்து...

வீதியோரம் முதியவரின் சடலம் மீட்பு!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி சுரவணையடியூற்று பகுதியில் வீதியருகில் உள்ள பள்ளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (19) காலை மீட்க்கப்பட்டுள்ளது. சுரவனையடியுற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் கனகரத்தினம் தில்லைநாதன்...

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம்: இளைஞர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல...

மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 26 பேருக்கு தடை!

Pagetamil
மட்டக்களப்பில் நாளை (19) முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாதென 26 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவை ஒட்டியும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும்...