அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை(03.10.2024) இடம் பெற்றது.
காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம்...
கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர்...
திருகோணமலையில் காட்டுமிராண்டித்தனமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தாக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோது குறித்த முறைப்பாடை ஏற்க...
திருகோணமலை மாவட்டத்தில் சிவில் சமூகத்துடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் பொது...
வாரம் இருமுறை திருகோணமலை நகரில் திண்ம கழிவுகளை அகற்றி வந்த திருகோணமலை நகர சபை , சமீப காலமாக குப்பைகளை அகற்றுவதில் தாமதமும் சில இடங்களில் குப்பைகளை அகற்றாமலும் உள்ளதாக மக்கள் குற்றம்...