நேற்றைய தினம் (24.12.2024) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய...
இலங்கை கராத்தே சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக 05 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே போட்டியானது நேற்றைய தினம் (24) மட்டக்களப்பு...
நத்தார் பண்டிகையையொட்டி இன்று (25.12.2024) மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற...
திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டில்...
இன்று 25.12.2024 திருகோணமலை சிவயோக சமாஜத்தில் ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களின் 28வது ஆண்டு சமாதி தின விழா மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலையின் ஆன்மிக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆன்மிகத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஸ்ரீமத்...