கொரோனாவின் புதிய வகைகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் கனடா, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நேரடி விமானங்களுக்கான தடையை ஜூன் 21 வரை நீட்டித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30’ஆம் தேதி...
மியான்மரில் இராணுவ சதித்திட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக 125,000 க்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் இராணுவ அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதத்தில்...
சீனாவின் யுனான் மாகாணத்தில் யாங்பி யி தன்னாட்சி கவுண்டியை தாக்கிய தொடர் பூகம்பங்களால் 3 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாலி பாய் தன்னாட்சி மாகாணத்தின்...
அமெரிக்க அதிபர் ஜோ பிடென் நேற்று இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். ஆனால் பாலஸ்தீனியர்களுக்கான ஒரு அரசை உள்ளடக்கிய இரு நாடுகள் தீர்வு தான் அந்த...
பூமியில் நரகம் உள்ளது என்றால் அது காசாதான் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்...