பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ராணி 2ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி மரணம் அடைந்தார்....
கடந்த புதன் மற்றும் வியாழன் இடையே இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களின் அபோது முதன்முறையாக ரஷ்ய ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணையை வீழ்த்தியதாக உக்ரைன் சனிக்கிழமை கூறியது.
2018 ஆம் ஆண்டில்...
முக்கிய ரஷ்ய தேசியவாத எழுத்தாளர், ஜாகர் பிரிலெபின், சனிக்கிழமையன்று கார் குண்டுவெடிப்பில் காயமடைந்தார். இந்த சம்பவத்துக்கு ரஷ்யா உடனடியாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளின் மீது குற்றம் சாட்டியது.
மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 400...
உக்ரைன் ஆட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நேட்டோ நாடுகள் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வியாழனன்று தனது டெலிகிராம் சனலில்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் வியாழன் அன்று ஒரு அசிங்கமான திருப்பத்தை எடுத்தது. துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டின் போது உக்ரைன் எம்.பி., ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தனது...