பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நோர்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு...
15 மாவட்டங்களில் பதினெட்டாயிரத்து இருநூற்று முப்பது (18,230) குடும்பங்களைச் சேர்ந்த அறுபத்தெட்டாயிரத்து எழுபத்தொன்பது (68,079) பேர் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அனர்த்தம் காரணமாக மரம்...
இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது.
அந்த...
சிரியாவின் முதல் பெண்மணி அஸ்மா அசாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (மே 21) ஜனாதிபதி பஷார் அசாத்தின் அலுவலகம் அறிவித்தது.
ஜனாதிபதியின் மனைவிக்கு கடுமையான எலும்பு மச்சைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல அறிகுறிகள்...
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில், ஈரானின் முதல் துணை ஜனாதிபதியான 68 வயதான முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக கடமையாற்றவுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர்...