அமெரிக்க தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து 400,000 டொலர்களை திருடிய அவரது தனிப்பட்ட உதவியாளர், திருட்டு விவகாரத்தை தனது காதலியிடமிருந்து மறைப்பதற்காக நிர்வாக அதிகாரியின் தலையை துண்டித்து கொன்றதாக வெள்ளிக்கிழமை (மே 24)...
காஸாவின் ராஃபா நகரில் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும். காஸாவில் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்று சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.
இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கி 7 மாதங்களுக்கு...
அமெரிக்காவில் பறவைக்காய்யச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை (மே 22) தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பறவைக்காய்ச்சலால் மனிதன் ஒருவர் பாதிக்கப்பட்ட முதல் சம்பவம் பதிவாகி இரண்டு மாதங்களுக்குள்...
கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, பாலஸ்தீனிய நகரமான ரமல்லாவில் தூதரகத்தைத் திறக்க உத்தரவிட்டுள்ளார் என்று வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ முரில்லோ புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நோர்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு...