spot_imgspot_img

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பின்னரும் பல கேள்விகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி தமக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் பல கேள்விகள் உள்ளன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் குழுவழன் நிதி ஆதாரங்கள்...

பாம்புகளுடன் பாசமாக பழகும் இலங்கை யுவதி: எத்தனை பாம்புகளை காப்பாற்றியிருக்கிறார் தெரியுமா?

பாம்பு உள்ளிட்ட விசமுள்ள ஊர்வனவற்றை பாத்திரமாக படித்து, பாதுகாப்பான இடங்களில் விடும் பாடசாலை மாணவியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கேகாலை மாவட்டத்தின் மொலகொட பகுதியை சேர்ந்த 19 வயதான ஹசந்தி பாக்யா ஹிதிபந்தரம என்ற...

இன்றைய காலநிலை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய காலநிலை அறிக்கை- சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றிற்குள்ளாகிய மேலும் 4 மரணங்கள் இன்று (4) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை மாவட்ட...

இன்றும் 8 உடல்கள் அடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img