spot_imgspot_img

இலங்கை

கிளிநொச்சியில் குரங்குகளிற்கு உணவளிக்கும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்!

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும் குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா என்பவர். போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து பயிர்களுக்கும் பயன்தரும் பழ மரங்களுக்கும்...

இன்று 7 உடல்கள் அடக்கம் செய்யப்படும்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்கள் இன்று (6) அடக்கம் செய்யப்பட உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டமாவடியில் இந்த உடல்கள் அடக்கம் செய்யப்படும். ஓட்டமாவடியில் நேற்று 9 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. நான்கு...

யுவதியின் தலையை தேடி தொடர் தேடுதல்!

டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தலையை தேடி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். கொலை சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகர் தனது வீட்டின் பின்புறம், சூட்கேஸ் ஒன்றை தீமூட்டிய தடயங்களையும் பொலிசார்...

தமிழ் பெண் சட்டத்தரணிக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் விருது!

இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும், சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா, அமெரிக்கா இராஜாங்க திணைக்கத்தினால் வழங்கப்படும்  2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தைரியமான பெண்கள் விருதை பெற்றுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வியாழக்கிழமை (மார்ச் 04)...

ஐ.நாவில் அரசுக்கு ஆதரவு: யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று கூட்டம்!

இராணுவத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் அரசுக்கு ஆதரவான பெரும் பொதுக்கூட்டமொன்று இன்று (6) இடம்பெறவுள்ளது. முன்னாள் ரௌடிகள் உள்ளிட்ட சிலர் இராணுவத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடந்து வருவதாக கூறி, திடுதிப்பென...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img